|
எழுத்தாளர்
சுஜாதா எழுதிய கடைசி கடிதம்

அப்போலோ தினங்கள்
இன்று 18வது நாள்.. எத்தனை பேருக்கு கவலை, மனக்
கஷ்டம். இதை விதி என்று சொல்வதா தற்செயல் என்பதா? எப்படியும் இந்த
அனுபவத்தை நான் மறக்கவோ மீண்டும் தாங்கவோ முடியாது. இனி ஆஸ்பத்திரி
பக்கமே வரக்கூடாதபடி பகவான் என்னைக் காக்கவேண்டும். மனைவியும் மகனும்
பொறுமையாக பார்த்துக் கொண்டதை மறக்கவே மாட்டேன். இவர்கள் இல்லை என்றால்
சீரியஸாகி விளைவுகள் விபரீதமாயிருக்கும்.
- சுஜாதா
|