உள்ளே செல்ல

    பெயர்   
 

கடவுச்சொல்
 

புதிய உறுப்பினராக

கடவு சொல்லை 
மாற்ற..

 
  சுஜாதா பக்கம்

இலக்கியம்

திரை

சிறப்புக்கட்டுரை

சிறப்புப்பகுதி
 

    

09.03.2008

சாவி: ஓரிரு எண்ணங்கள்

சாவியுடன் என் நட்பு சுமார் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்தது.
குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய மூத்த மகள் கல்யாணத்துக்கு அழைப்பில்லாமல் சென்றிருந்தேன். மதுரை சோமு...


எழுத்தாளர் சுஜாதா எழுதிய கடைசி பாசுரம்

சில நாட்களாக உடல்நலத்தில் சற்று நலிவு ஏற்பட்டதனால் ஓரிரு எண்ணங்கள் தொடரை தொடர்ந்து எழுதமுடியவில்லை. இப்பொழுது உடல்நிலை சரியாகிவிட்டதால் இந்த தொடரை விட்ட இடத்தில்...


பேய் வீடு: ஜென் கதைகள்-59

ஒருவன் வட இந்தியாவிலிருந்து தென் இந்தியா வரை பயணம் செய்தான். பிறகு தன் ஊர் திரும்பி வந்து உள்ளூர்ப் பெண் ஒருத்தியை மணம் புரிந்து கொண்டான்.
அவள் சமைத்தாள். பரிமாறினாள்...


கோடம்பாக்கம் சூடாக!

'அடடா என்ன அழகு' படத்தின் நாயகி நிக்கோல். தமிழுக்கு இவர் புதுமுகம் என்றாலும் ஏற்கெனவே சில தெலுங்குப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்...


புதுப்படங்கள்

'ஜி' பட நிறுவனம் சார்பில் கோவை திரைப்பட விநியோகஸ்தர் பி.சங்கர் தயாரிக்கும் முதல் படம் 'சிலந்தி'.
இப்படத்தில் முன்னா கதாநாயகனாக நடிக்கிறார். இவர்...


சிரிப்புகள்

ராமு: அந்தப் பத்திரிகை ஆசிரியர் ரொம்ப கோபக்காரர்னு நெனக்கிறேன்!
சோமு: எப்படிச் சொல்றீங்க?
ராமு: புக்ல கடைசி பக்கத்துல கீழே 'கதைகளை கிழிக்கவும், குப்பை கூடையில் போடவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு'ன்னு போட்டிருக்கே!


விதை நெல் - என்.சுவாமிநாதன்

குளித்துவிட்டு அவன் வெளியே வந்தபோது, ரோசி பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். இந்தியச் சூழலில் அந்தச் சீனப்பெண் வித்தியாசமாகவே தெரிந்தாள். ''ரோசி, கொஞ்சம் வெளிய வேலை இருக்கு...

இந்த வார புகைப்படங்கள்



புதிய நீதிக்கதை



 

மெழுகுவர்த்தி - ருத்ரா

திரி நரம்பில்
மெழுகு வீணை உருகி
இராகம் எரிகின்றது

இருட்டின் இரத்த சதை
உருகிய வெளிச்சம்
அறையெல்லாம் உயிர்ப்பூச்சு...


வலை - தேவகாந்தன்

குசினி அலுவல்களை முடித்து வைத்துவிட்டு திரும்பி பார்வையை நிமிர்த்த, நேரம் அப்போதுதான் ஒரு மணி ஆகிக் கொண்டிருப்பது எதிர்க்கவிருந்த சுவர் மணிக்கூட்டில் தெரிந்தது...


மகாபாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் - டி.கே.வி.ராஜன்

குருக்ஷேத்திரப் போரில் பயன்படுத்தப்பட்ட போர்த் தளவாடங்கள் பற்றிய குறிப்புகள் இன்றைய ஆய்வாளர்களை வியக்க வைத்துள்ளன.

இந்திய சரித்திரத்தில் குறிக்கப்படும் மிக முக்கிய போர்களில் ஒன்று மகாபாரதப் போர். இந்தப் போர் கௌரவர்களுக்கும்


சுஜாதா பக்கம் - இலக்கியம்திரைசிறப்புக் கட்டுரைசிறப்புப்பகுதி